குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி பல்லாவரம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் பல்லாவரம் மசூதி சாலையில் 18வது நாளாக இஸ்லாமிய பெண்கள் அமைதியான வழியில் போராட்டம்
17.03.2020குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி பல்லாவரம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் பல்லாவரம் மசூதி சாலையில் 18வது நாளாக இஸ்லாமிய பெண்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்திற்க்கு ஆதரவு தரும் வண்ணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்
அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் இஸ்லாமிய இயக்கத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர். மு. அமிர்தலிங்கம்
Comments