கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னை பல்லாவரத்தில் தொடர்ந்து 8வது நாட்களாக போராட்டம் நடைபெறுகிறது ஏராளமான  இஸ்லாமியர்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்



 


 


செய்தியாளர் மு. அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,