கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னை பல்லாவரத்தில் தொடர்ந்து 8வது நாட்களாக போராட்டம் நடைபெறுகிறது ஏராளமான இஸ்லாமியர்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
செய்தியாளர் மு. அமிர்தலிங்கம்
Comments