ஏப்.,2 முதல் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ. 1000

ஏப்ரல் 2 முதல் கொரோணா நிவாரணம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு


ஏப்.15ஆம் தேதிக்குள்ளாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் ஏப்ரல் மாத இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளது


ஏப்.,2 முதல் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ. 1000


ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,