கொரோனாவில் தமிழகம் 2ஆம் கட்டத்தை நோக்கி நகர்கிறது"

கொரோனாவில் தமிழகம் 2ஆம் கட்டத்தை நோக்கி நகர்கிறது"


 


கொரோனாவில் தமிழகம் 2ஆம் கட்டத்தை நோக்கி நகர்கிறது" முதல்வர் பழனிசாமி


கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொது மக்களுக்கு எச்சரித்துள்ளார்.


சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கெனவே தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம்.


பொது மக்கள் தேவைப்படும் போது மட்டும் வெளியே வந்து பொருள்களை வங்கிச் செல்லவும். வீட்டை விட்டு தேவை இல்லமால் வெளியே வர வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,