இதுவும் கடந்து போகும்.

கவிதை பக்கங்கள்


 


              இதுவும் கடந்து போகும்.

உலர்ந்து கொண்டிருக்கும்
தன்னம்பிக்கைகளுக்கு
சற்று உயிர் நீர் ஊற்றுவோம்,,

மனிதம் காப்போம்
மனித நேயம் காப்போம்,,

வதந்திகளை பரப்பாது
வன்முறை செய்யாது

அமைதியாய் தனித்திருந்து
நம் ஒற்றுமை பேணுவோம்,,

தழைத்திடட்டும் மனித இனம்


#மனதின் ஓசைகள்.
மஞ்சுளா யுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,