கொரோனா வைரஸ்" விழிப்புணர்வு -

கொரோனா வைரஸ்" விழிப்புணர்வு - 
குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை நகராட்சி சார்பாக  "கொரோனா வைரஸ்" விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் அரசு மருத்துவர் டாக்டர் அமீர்தீன் அவர்கள் மற்றும் குளித்தலை நகராட்சி ஆணையர் , துப்புரவு ஆய்வாளர் அவர்கள் கலந்துகொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



குளித்தலை நகராட்சி ஊழியர்களால்  விழிப்புணர்வில் "கொரோனா வைரஸ்"  வராமல் தங்களை காத்துக் கொள்ள சில செய்முறை விளக்கங்கள் மக்களிடையே அழிக்கப்பட்டு அதனை மக்களும் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


விழிப்புணர்வில் அளிக்கப்பட்ட செய்முறை விளக்கம்



 


பா முகிலன்.
மாவட்ட நிருபர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,