திருக்குறள் சுவையான தகவல்கள்

திருக்குறள் சுவையான தகவல்கள்



  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

  • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.

  • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

  • திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி

  • திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.

  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

  • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)

  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்

  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

  • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

  • திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.

  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812


திருக்குறள் இயற்ற பெற்றதன் காரணம்:


இன்றைய நிலையை விட, சங்க காலத்தில் சாதி, மத அரசியல் பெரியதாக இருந்ததற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மக்கள் யாரும் தெளிவு பெற்று விடக்கூடாது என்னும் நோக்கில் ஆரியர்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் போன்ற நூல்களை மக்களிடம் சென்று அடையாமல் மறைத்து உள்ளனர்.


 


 


இந்திய மொழிகளில்



  1. இந்தி

  2. வங்காளம்

  3. குஜராத்தி

  4. கன்னடம்

  5. மலையாளம்

  6. மராத்தி

  7. ஒரியா

  8. பஞ்சாபி

  9. இராஜஸ்தானி


10.சமசுகிருதம்


11.சௌராட்டிரம்


12.தெலுங்கு


13.உருது



  1.            நரிக்குறவர் பேசும் வக்போலி மொழி


ஆசிய மொழிகளில்



  1. அரபு மொழி

  2. பர்மிய மொழி

  3. சீன மொழி

  4. சப்பானிய மொழி

  5. மலாய் மொழி

  6. சிங்கள மொழி

  7. பிஜி மொழி


ஐரோப்பிய மொழிகளில்[தொகு]



  1. ஆங்கிலம்

  2. பிரெஞ்சு மொழி

  3. இடாய்ச்சு மொழி

  4. இலத்தீன் மொழி

  5. போலந்து மொழி

  6. ஆர்மீனியம்

  7. செக்கோஸ்லோவாக்கிய மொழி

  8. பின்னிய மொழி

  9. உருசிய மொழி


10.சுவீடிய மொழி


11.இத்தாலிய மொழி


 



  1. மொழிபெயர்ப்புகள்



செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,