புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்
இன்று காலை 13.03.2020.அண்ணா நகர் 3 வது அவென்யூ அண்ணா நகர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ. கா. விசுவநாதன் இ. கா.ப. அவர்கள் போக்குவரத்து காவல் சார்பில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் மற்றும் அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Comments