விருத்தாசலத்தில் பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில்  சிறுதள்ளுவண்டி, பூக்கடை வியபாரிகள் 150 பேருக்கு உணவு பொருட்கள்  வழங்கப்பட்டது.

விருத்தாசலத்தில் பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில்  சிறுதள்ளுவண்டி, பூக்கடை வியபாரிகள் 150 பேருக்கு உணவு பொருட்கள்  வழங்கப்பட்டது.



உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும்  விவசாயிகள், சிறுவியபாரிகள் போதுமான வருமானமின்றி தவித்து வருகின்றனர்.    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சிறு பூ கடை மற்றும் தள்ளுவண்டி வியபாரிகள் பெரும் அளவில் பாதித்துள்ளனர்.


இதை அறிந்த பூக்கடை வியபாரிகள் சங்கம் 
நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்துள்ளனர்
அதன்பேரில் பூ கடை மற்றும் தள்ளுவண்டி வியபாரிகளுக்கு சிறப்பு தலைவர் கதிரவன், தலைவர் விஜயகுமார் உணவு பொருட்கள், கையுறை, முககவசம், கிரிமிநாசினி போன்ற பொருட்கள் வழங்கினார்.


இதில்  ,செயலாளர் மோகன் பொருளாளர் ராஜேஷ் ரமேஷ் உள்பட 150-க்கும் மேற்பட்ட சிறு தள்ளுவண்டி பூக்கடை வியாபாரிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.


 


செய்தியாளர். கடலூர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,