திருத்துறைப்பூண்டியில் 32 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்  கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க துப்புரவு  பணியாற்றிவரும் பணியாளர்களுக்கு ஒன்றிய குழு சார்பில் தமிழ்வருடப்பிறப்பை முன்னிட்டு காய்கறிகள், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் 32 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்  கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க துப்புரவு  பணியாற்றிவரும் பணியாளர்களுக்கு ஒன்றிய குழு சார்பில் தமிழ்வருடப்பிறப்பை முன்னிட்டு காய்கறிகள், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
ஒன்றிய குழுதலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன் வரம்பியம் ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியமேரி மற்றும் அலுவலர்கள் 32 ஊராட்சிகளில் பணியாற்றும் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தமிழ் புத்தாண்டுக்காக காய்கறிகள், அரிசி உள்ளிட்டவைகளை வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள், நகர பகுதிகளில் பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு எம்எல்ஏ ஆடலரசன் மாஸ்க், கைகிளவுஸ், சானிடைசர் உள்ளிட்டவைகளை வழங்கினார். செய்தியாளர்


. பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,