திருத்துறைப்பூண்டியில்  பாரதி பேரவையின் சார்பில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர்க்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.                

திருத்துறைப்பூண்டியில்  பாரதி பேரவையின் சார்பில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர்க்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.                 _________________________  உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது இதன் காரணமாக    திருத்துறைப்பூண்டியில் பாரதி பேரவையின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பணியாளர்கள் 110 பேருக்கும் , காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், ஊர்காவல் படை, 70க்கும் மேற்பட்டோர்க்கு  பாரதி பேரவையின் நிறுவனர் பா. பாரதிதாசன். மட்டன் பிரியாணி வழங்கினார்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி.   மு. அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,