பொதுமக்களுக்கு சொந்த செலவில்  வீடு வீடாகச் சென்று முக கவசம்  சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணம் வழங்கிய ஊராட்சிமன்றத் தலைவர்

பொதுமக்களுக்கு சொந்த செலவில்  வீடு வீடாகச் சென்று முக கவசம்  சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணம் வழங்கிய ஊராட்சிமன்றத் தலைவர்


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பொது மக்களுக்கு நாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வாபாள் பழனிவேல் தனது சொந்த செலவில்   நாவலூர் ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு முக கவசம்  சோப்பு வழங்கினர் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்  கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர். செய்தியாளர். கடலூர் R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,