பேரறிஞர் அண்ணா பொன் மொழிகள்
தொடக்கம் முடிவு
சூலூரிலிருந்து புறப்பட்டு
பலூரில் அன்னையின்
அன்புப்பால் ஊட்டப்பெற்று
வேலையூர் செல்கிறோம்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwW7nA4tMPlTLJdj1qnFL_zFfN5p6dAZRwmUFXbS0EpMPkgz-AMeTT7FL4B5XWcGebLQP9-nnAEsa-UKb7iqgL9sVOiiW8jtDH0mf4YBukLQbVSaMZloGIpwfE__4M905-0DmJZBr8W2P3/)
அங்கிருந்து பக்குவம் பெற்று
சேலையூர் சென்று இன்புறுகிறோம்
பிறகு வசதியூர் தேடுவதிலே ஈடுபட்டு
கடைசியக சுடலையூர் சென்று
அமைதி பெறுகிறோம்
குடித்தனம்
மேலை நாடுகளில் மதுவை
மனிதன் குடிக்கிறான்
நம் நாட்டிலோ
மதுவல்லவா
மனிதனைக் குடிக்கிறது.
- - பேரறிஞர் அண்ணா
தொகுப்பு செஏ துரைபாண்டியன்
Comments