விருத்தாசலம் எல்ஐசி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் அரிசி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது                                    

விருத்தாசலம் எல்ஐசி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் அரிசி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது                                                                      


கொரோனா வைரஸ் பரவல் தடுக்க மத்திய மாநில அரசுகள் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சிலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் இதன் காரணமாக
                                              கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர்,   எல்ஐசி கிளை அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் அரிசி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் முகவர் சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கருணாநிதி, பொருளாளர் ஜானகிராமன் தலைமையில் எல்ஐசி முதுநிலை கிளை மேலாளர் கோகுலகிருஷ்கோகலே உணவு பொருட்கள் வழங்கினார்


இதில் எல்ஐசி நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், உயர்நிலை அலுவலர் சுந்தரமூர்த்தி, மோகன், ரவிச்சந்திரன், மற்றும் எல்ஐசி முகவர் சங்க துணைத் தலைவர் ஜெகதீசன், கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் கனகசபை, காமராஜ், ரவி, பாரி, அமிர்தலிங்கம் உள்ளிட்ட விருத்தாசலம் பெண்ணாடம் திட்டக்குடி தொழுதூர் எல்ஐசி கிளை முகவர்களும் கலந்துகொண்டனர்.


செய்தியாளர். கடலூர். காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,