சென்னை  கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் 
தொல் திருமாவளவன் அவர்கள் ஆணைக்கிணங்க சென்னை  கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரியில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தொண்டரணி மாநில துணை செயலாளர்
காஞ்சி அனிபா அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. 


சிறப்பு அழைப்பாளராக நடிகர்
ராஐசிம்ஷா மற்றும்  தொழில் அதிபர்   பட்டாபி  மாவட்ட தொண்டரணி மாவட்ட துணை செயலாளர்  பீ.மொய்தீன்  193 வது வட்ட செயலாளர்  சா.அப்துல் ரஜாக்
தொகுதி தொண்டரணி துணை செயலாளர்  ச.ஜாகீர் உசேன்  தொகுதி மகளிர் அணி துணை செயலாளர்  செம்மை குட்டிமா  அரசு ஐக்கிய பேரவை தொகுதி செயலாளர் 
ஸெட்ல்லா   தொண்டரணி ஒன்றிய துணை செயலாளர்   193 வது வட்ட மாணவர் இயக்க அமைப்பாளர்   அப்பாஸ் அலி   மற்றும்   193 வது வட்ட மாணவர் இயக்க துணை அமைப்பாளர்  இஸ்மாயில்   ஆகியோர்களால் வழங்கப்பட்டது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,