ஆத்தி சூடி             (ஐ)   ஐயம் இட்டு உண்

ஆத்தி சூடி


            (ஐ)


  ஐயம் இட்டு உண்


            **


         ஒருவிகற்ப


          இன்னிசை


           வெண்பா


             **


 ஐயத்தை


    இட்டபின்


       அன்றாடம்


         உண்டிட்டால்


 


  ஆயத்தம்


     இன்றியே


       ஆபத்தும்


         நீங்கிடும்


 


  நேயத்தைக்


     கொண்டுநீ


       நேடுதல்


         (தேடுதல்)


        செய்திட்டால்


 


  நோயற்றே


     வாழலாம்


        நூறு.


      **


 ஐயம் இட்டு உண்


 


வணக்கத்துடன்🙏


ச.பொன்மணி


 


ஒலி ஒளி உணர



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,