ஆத்தி சூடி (நீ) * நீர் விளையாடேல்
ஆத்தி சூடி
(நீ)
*
நீர் விளையாடேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
* ஒலி ஒளி உணர
வெள்ளம்
பெருகி
விகிர்தம்
(அச்சம்)
விளைத்திடில்
உள்ளம்
உசுப்பும்
உகல்தல்
(தாவுதல்)
தவிர்த்திட
கொள்ளும்
நலத்தால்
குலமும்
தழைத்திட
துள்ளும்
வினையைத்
துரத்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments