ஆத்தி சூடி               (வே)                ***      வேண்டி வினை             செயேல்                 ***         ஒருவிகற்ப        இன்னிசை         வெண்பா                 ***

ஆத்தி சூடி

              (வே)

               ***

     வேண்டி வினை

            செயேல்

                ***

        ஒருவிகற்ப

       இன்னிசை

        வெண்பா

                ***ஒலி ஒளி உணர



 வேண்டி

  வினை செய்தால்

    வேட்டம்

      நிறைவேறும்

 

 தூண்டி

   விடுகின்ற

    துக்கம்

      உடன் சேரும்

 

 வேண்டா

  நிலைதன்னில்

    வேகம்

     செயலானால்

 

 தூண்டா

   விளக்கமாகும்

     தூ(வலிமை)

            ***

வணக்கத்துடன்🙏

ச.பொன்மணி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,