ஆத்தி சூடி              (வை)              * வைகறைத் துயில்             எழு              *         ஒருவிகற்ப          இன்னிசை           வெண்பா

ஆத்தி சூடி
             (வை)
             *
வைகறைத் துயில்
            எழு
             *
        ஒருவிகற்ப
         இன்னிசை
          வெண்பா
             *ஒலி ஒளி உணர




 காலை
   எழுந்தே
    கடமை
     புரிந்திடில்


 பாலை
   நிலமும்
    பயிராய்
      பலன்தரும்


 நூலைச்
   சிறப்பாய்
     நுவலும்
      திறத்துடன்


 ஓலைப்
     புறமாய்
        (கட்டளை)
       உரை.
          *
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,