கேரளாவில் கடற்கரைகளைத் தவிர அனைத்து சுற்றுலா தலங்கள் திறப்பு

கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

 


:

 

கொரோனா தொற்ரால் 6 மாதங்களுக்கும் மேலாக தடை விதிக்கபட்டு இருந்த கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

 

மலைவாசஸ்தலங்கள், சாகச மற்றும்  நீர் சுற்றுலா இடங்கள் திங்கள்கிழமை முதல் பயணிகளை வரவேற்கும். நவம்பர் 1 முதல் கடற்கரைகள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,