மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிகள்


 மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிகளை 3 மாதங்களில் தயாரித்து வழங்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெண்டரை 2 நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,