மராச்சி சுப்புராமன்

 மராச்சி சுப்புராமன் (சமூக சேவை)

அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது

71 வயதாகும் மராச்சி சுப்புராமன் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாகவே பொதுவெளியில் மலம் கழிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் முதலில் 1986ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த Society for Community Organisation and People's Education (SCOPE) என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். 1996 ஆம் ஆண்டில் ஸ்கோப்பின் கவனம் சுகாதாரத் துறையை நோக்கித் திரும்பியது. பொதுவெளியில் மலம் கழிப்பது குறித்தும், கழிப்பறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,