தமிழ் இலக்கியத்திலிருந்து ‘இன்றையச்சுவை’

 தமிழ் இலக்கியத்திலிருந்து

‘இன்றையச்சுவை’

தி ஜானகிராமன் அவர்களின் முதல் நாவலான ‘அமிர்தம்’
இதிலிருந்து ஒரு சுவை
‘புதிர் என்ன ? இருட்டுக்கூட மணக்கிறதே என்கிறீர்கள். மரத்தில் பூத்த பூவின் மணம்தாம் அது. ஆனால் மரம் தெரியவில்லை.
அதே மாதிரிதான் உலகத்திலும் எவ்வளவோ பேர்கள் உண்டு .நான் இந்த குலத்தில் பிறந்ததுதான் நான் செய்த தப்பு.
என் அந்தரங்கம் பரிசுத்தமானது .
என்றால் உலகம் ஒத்துக்கொள்ளவேண்டுமே.
அந்த கவலையில்தான் சொன்னேன்.’
அவள் மனப்பூர்வமாக தன் தாபத்தை எடுத்துச் சொன்னாள் என்பது அவள் குரலின் ஆழத்திலேயே தெரிந்ததது.
அவன் கனிவுடன் அவளை நோக்கினான்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி