பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளதால் பார்வையாளர்கள் இல்லாத போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments