தைப்பூசம்/ கைவேலே நாளும் நம் காப்பு.
தைப்பூசம்
**
பலவிகற்ப இன்னிசை வெண்பா
**.
தைப்பூச
நன்னாளில்
தங்களின்
எண்ணங்கள்
கைக்கூடி
வந்தாள
கந்தனை
வேண்டினேன்
வைதாரும்
நன்றாக
வாழவே
செய்கின்ற
மெய்யான
வேலனே
மீட்பு.
**..............................................................................................
திருச்செந்தூர் முருகன் பாடல் | கவிஞர் ச.பொன்மணி |
முருகன் அவன் துணை
பாடல், இசை, குரல் & ஒளிவடிவம் கவிஞர் ச.பொன்மணி
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தைப்பூச
நன்னாளில்
தங்களின்
எண்ணங்கள்
கைக்கூடி
வந்தாள
கந்தனை
வேண்டினேன்
வைதாரும்
நன்றாக
வாழவே
வைக்கின்ற
கைவேலே
நாளும் நம்
காப்பு.
-----ச,பொன்மணி

Comments