கோமாதா எங்கள் குலமாதா
















இன்று 15.1.2021 மாட்டுபபொங்கலை முன்னிட்டு 

தமிழ்த்திரையில் ,இடம் பெற்ற சில கோ பாடல்கள்

 

1 .படம்: சரஸ்வதி சபதம்

கோமாதா எங்கள் குலமாதா




பி.சுசீலா குழுவினர்
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
படம்: சரஸ்வதி சபதம்

குழு: கலை வாழ்க மலர் வாழ்க கலைமலரின் திரு வாழ்க
புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க !
கன்னித் தமிழோடு கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி வண்ணப் பெயர் வாழ்க வாழ்கவே !

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா....(அ..அ...அ.....)

கோமாதா எங்கள் குலமாதா (2)
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா

பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை நீயே
பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை நீயே
கருணை மனதிலே கங்கை நீயே
கருணை மனதிலே கங்கை நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா

இணங்காதோர் மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
இணங்காதோர் மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
வணங்காத...ஆ..... வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்
வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
வண்ணக் கோமாதா...

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
கோமாதா
குழு: கோமாதா
எங்கள் குலமாதா
குழு: குலமாதா

குழு: நலம் நீயே...
பலம் நீயே..
குழு: நதி நீயே...
கடல் நீயே..
அருள் நீயே..
குழு:அருள் நீயே..
பொருள் நீயே..
குழு:பொருள் நீயே..
ஒளி நீயே..
குழு: ஒளி நீயே..
உயிர் நீயே..
குழு: உயிர் நீயே..
உலகம் யாவும் கருணையோடு பெருகி வாழ அருள்வாயே....


2.மாட்டுக்காரவேலன்







சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே
குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே

காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...


சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்

ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே



தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே






3.கோமாதா எங்கள் குலமாதா














தொகுப்பு  :உமா



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,