சீர்காழி கோவிந்தராஜன்
சீர்காழி கோவிந்தராஜன்
பிறந்த தினமின்று:தமிழ்த் திரையுலக வரலாற்றில் இசையோடு நடிப்பிலும் ஆற்றல் பெற்றவராக விளங்கியவர்கள் பலர். அவர்களில் இலக்கியச் செறிவுள்ள பாடல்களைப் பாடி தன்னுடைய ‘கணீர்’ காந்தக்குரலால் ரசிகர்களைக் கவர்ந்த சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்களின் நினைவலைகளைக் காண்போம்.
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முதல் பாடல் 1953-ல் வெளிவந்த பொன்வயல் படத்தில். இதில் சிரிப்புதான் வருகுதய்யா’ என்ற பாடலைப் பாடி தமிழ் ரசிகர்களின் காதுகளில் தென்றலாய் நுழைந்தார் அவர்.
இதே படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘ஜல்திஜல்தி மாடுகளா’ பாடலும் ரசிகர்களின் இதயக் கதவுகளை திறந்த முழுமையைப் பெற்றது.
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக நாடாடி மன்னன் படத்தில் அவர் பாடிய ‘உழைப்பதிலா இன்பம் உழைப்பைப் பெறுவதிலா’ , சக்கரவர்த்தி திருமகள் ‘எல்லையில்லாத இன்பத்தில்’ , நல்லவன் வாழ்வான் படத்திற்காக ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ ஆகியவை ரசிகர்களின் காதுகளில் என்றும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
Comments