சேலத்தைச் சேர்ந்த ஏ.இசக்கிராஜ் (23) அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

 இந்திய பட்டய கணக்காளர் (சி.ஏ.) தேர்வில் சேலத்தைச் சேர்ந்த ஏ.இசக்கிராஜ் (23) அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அகில இந்திய பட்டய கணக்காளர் தேர்வு கடந்த 2020 நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ஏ.இசக்கிராஜ், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி