திருச்செந்தூர் மாசிப்பெருந்திருவிழா எட்டாம் நாளில் சண்முகப் பெருமான் வீதியுலா
திருச்செந்தூர் மாசிப்பெருந்திருவிழா எட்டாம் நாளில் அச்சுதனின் அம்சமாய் ஆறுமுகனாம் சண்முகப் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கும் காட்சி இந்தப் பாடல்.
சண்முகா சரணம்
VIDEO LINK
பாடல், இசை, குரல். கவிஞர் ச.பொன்மணி.
Comments