திருச்செந்தூர் மாசிப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழா தேரோட்டம்.

திருச்செந்தூர் மாசிப்பெருந்திருவிழாவில்

இன்று பத்தாம் திருவிழா தேரோட்டம்.







குமரவிடங்கப்பெருமானாக

அடியவர் புடைசூழ அலைவாயழகன் அருள் வழங்கினார்.

"உயர்ந்த நிலையை அடைய

தேரே உருவகமாம்.

அயர்ந்தே தளராமல் அனைவரும் உழைக்கனுமாம்.

எரின் முனையாக எண்ணம் நிறைவேற

வேரில் நீராக வேலன் துணை வருவான்.

videolink


 தேர்த்திருவிழா  நாளில் தேரோட்டப்பாடல்


பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி