சண்முகப் பெருமான் சிவப்பு சாந்தியில்
திருச்செந்தூரில் மாசிப்பெருந்திருவிழா இன்று ஏழாம் நாளில் சண்முகப் பெருமான் சிவப்பு சாந்தியில் சிவனின் அம்சமாக வீதியுலா வருவார்.
அந்த நினைவுக் கடலில் மூழ்கிய அருள் மற்றும் அனுபவ வெளிப்பாடே இந்தப் பாடல்.
கந்தனின் கருணை காவலாய் இருக்கட்டும்
video link
.
Comments