தலையே நீ வணங்காய் /திருச்செந்தூர் முருகன் பாடல்
19/2/2021
அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.
தலையே நீ வணங்காய்
கவிஞர் ச.பொன்மணி அவர்களின் திருச்செந்தூர் முருகன் பாடல்
இசையமைத்துப் பாடியவர்.
Comments