அண்ணாமலை சாரிடபிள் பவுன்டேஷன் சார்பில் புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம்,

 அண்ணாமலை சாரிடபிள் பவுன்டேஷன் சார்பில் புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம்,



பண்டிகைக் காலங்களில் அன்னதானம் போன்ற நற்பணிகளை திரு ராஜ்குமார் என்கிற சமூகசேவகர் செய்து வருகிறார். அவர் இந்தியன் வங்கி ஊழியவராக இருந்து ஒய்வு பெற்றவர்.

இந்தப் பணிகளில் அவருக்கு உறுதுணையாக அனாதை பிரேத ஸம்ஸகாரங்கள் செய்யும் அவர் நண்பர் ஸ்ரீதர் என்பவர் இருக்கிறார். சமீபத்தில் பிப்ரவரி 5ம் தேதி அவர்கள் ஒரு லட்சத்து

இருபதாயிரம் ரூபாய் செலவில் 160 அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை சமூகஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள், மருத்துவ சிப்பந்திகள், ஆசிரமங்கள், ஆகிய இடங்களில்திருவண்ணாமலையில் வழங்கினார்கள்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,