நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது

 நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது




நாளை இரண்டாவது சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை உள்ளது. இதை அடுத்து வங்கிகளின் வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக திங்கள், செவ்வாய் என நான்கு நாட்களுக்கு வங்கி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்.. 15,16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. எனவே நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை , டெபாசிட் , செக் கிளியரன்ஸ் போன்ற வங்கிப் பணிகள் பாதிக்கப்படக்கூடும்.
இதனையடுத்து ஏடிஎம் சேவைகளும் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படுமாக்கும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,