மழைத்துளி

 மழைத்துளி


      /கவிதை










என் 

சோகங்களை

திருடி 

நேசங்கள்

தருவாயோ

மழைத்துளியே ?


உன்னுடனே

கரைந்து 

போகட்டும் 

என் 

விழி 

நீரும் !


என் 

கனவுகளை

திருடி

கற்பனை

கொஞ்சம் 

தருவாயோ

மழைத்துளியே ?


என்

வெறுமை 

எல்லாம் 

இல்லாமல்

போகட்டும் !


நிழல்களை

கொஞ்சம் 

திருடி

நிஜங்கள்

தருவாயோ

மழைத்துளியே ?


என்னைக்

கொல்லும் 

தனிமை 

இல்லாமல்

போகட்டும் ! 


மழையே 

இப்படியே 

என்னை

கொஞ்சம் 

அனைத்துக்

கொள்வாயா ?


உன்னில்

என்னை

கரைத்துக்

கொள்கிறேன் !



நித்யஸ்ரீ


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி