மழைத்துளி

 மழைத்துளி


      /கவிதை










என் 

சோகங்களை

திருடி 

நேசங்கள்

தருவாயோ

மழைத்துளியே ?


உன்னுடனே

கரைந்து 

போகட்டும் 

என் 

விழி 

நீரும் !


என் 

கனவுகளை

திருடி

கற்பனை

கொஞ்சம் 

தருவாயோ

மழைத்துளியே ?


என்

வெறுமை 

எல்லாம் 

இல்லாமல்

போகட்டும் !


நிழல்களை

கொஞ்சம் 

திருடி

நிஜங்கள்

தருவாயோ

மழைத்துளியே ?


என்னைக்

கொல்லும் 

தனிமை 

இல்லாமல்

போகட்டும் ! 


மழையே 

இப்படியே 

என்னை

கொஞ்சம் 

அனைத்துக்

கொள்வாயா ?


உன்னில்

என்னை

கரைத்துக்

கொள்கிறேன் !



நித்யஸ்ரீ


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,