தேசிய கேமரா தினம்

 தேசிய கேமரா தினம் 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ஆம் தேதி அமெரிக்காவில்


தேசிய கேமரா தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் அங்கீகரிக்கவும் கௌரவிக்கும் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. புகைப்படங்களும், புகைப்பட கலைஞர்களும் உலகின் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளனர். பல போர்களை வெளி உலகத்திற்கு காட்டியது, ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதும், அகதிகளில் துயர் மிகுந்த வாழ்க்கையை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்தியது, வியட்நாம் போரில் நிகழ்ந்த கொடூரங்களை வெளி உலகத்திற்கு காட்டியது புகைப்படங்களும் புகைப்பட கலைஞர்களும் தான்.அதேபோல, பிரின்சஸ் டயானா உயிரைப் பறித்தது ஒரு புகைப்பட கலைஞன் எடுத்த புகைப்படம் தான்.ஆக இதை எல்லாம் அசை போட தூண்டும் நாளின்று

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,