டூத் பேஸ்ட்டால் ஏற்படும் தீமைகள். விழிப்புணர்வுத் தகவல்.

 டூத் பேஸ்ட்டால்  ஏற்படும் தீமைகள். விழிப்புணர்வுத்  தகவல்.











ஆண்களுக்கு மட்டுமில்லாமல்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் டூத்பேஸ்ட் என்றால் நம்புவீங்களா?


.பெண் குழந்தைகளுக்குசிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும் 10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன.


கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான்நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பல் பிரச்சனைகளை...


இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாகமாற்றியது எது?ToothpasteToothpaste ஐ பயன்படுத்த வேண்டாம்.என்பதற்கான அறிவியல் காரணங்கள் பல உண்டு.



1.பற்பசையில் உள்ள புளோரைடின் அனவானது 17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பதுமருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது.


2. பற்பசையில் உள்ள bleaching agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை உருவாக்கும்.பற்பசையில் பல் துலக்கிய பிறகு உற்று நோக்கினால் ஈறுகள் சிவப்புநிறத்தில்காண்பதற்கு இதுவே காரணம்.


3. Sodium lauryl sulfate (sls) இவை இல்லாத Toothpaste இல்லையென்றே கூறலாம்.


Sls இந்த வேதி பொருள் பெட்ரோல் உற்பத்தி நிலையங்களில் எண்ணெய் பிசுபிசக்கை போக்க பயன்படும் உயர் வேதி பொருள்.


இந்த sls ஆனது வயிற்றில் உற்பத்தியாகும் Hcl உடன் வினைபுரிந்து வயிற்றின் உட்பகுதியில் புண்களை ஏற்படுத்துகிறது.இந்த புண் தான் ulcer ஆகஉருமாறி நமது உடலின் திரிதோஷமான.வாதம்+ பித்தம்+ கபம் சீர் கேட்டை உருவாக்கி எல்லா நோய்களையும் அழையா விருந்தாளியாக வரவழைத்து வரவேற்கும்Toothpaste அவசியமா?.


4. நமது பற்களுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உள்ளது கை விரலால் பல் துலக்கும் போது பற்களில் மேல் பகுதியில் அமைந்துள்ள நரம்பணுக்கள் மூலம் தூண்டபட்டு அகோர பசி உருவாவதை உணரலாம்.


இதுவும் ஒரு சிறந்த தொடு சிகிச்சை தான்.பாரம்பரிய முறையாக மூலிகை பொடிகளை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அளப்பரியநன்மைகளால் உடல் ஆரோகியம் பெரிதும் பாதுகாக்கபடுவது மட்டுமின்றி நோய் அணுகாமல் வாழலாம்.நமது உடலின் நுழைவாயிலான பற்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி .


.நம் உடல்நலத்தினை ஆட்டம் காணச் செய்யும் ஒரு உத்தி தான் இந்த டூத்பேஸ்ட் கான்செப்ட்.நம் முன்னோர்கள் கரி, சாம்பல், மற்றும் ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியென ஆரோக்கியமாக வாழ்ந்த கூட்டத்தினை, நாகரீகம் என்ற பெயரில் டூத்பேஸ்டை விளம்பரங்கள் வாயிலாக நம்மை மடைமாற்றி உடல்நலத்திற்கு வேட்டு வைத்து விட்டான்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,