கனிமொழி எம்.பி அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று விருதுநகரில் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

கனிமொழி எம்.பி அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று விருதுநகரில் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை







 கனிமொழி  எம்.பி அவர்கள் 

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று விருதுநகரில் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு  மற்றும் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ARR சீனிவாசன், திரு.S.தங்கபாண்டியன்  மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,