சங்கமம்
------கவிதை
ஆண்கள் எப்போதும்
நயாகரா வீழ்ச்சி போல்
பெண்கள் எப்போதும்
ஓடும் நதிபோல்,
இரண்டும் இணைந்தே
காதல் கடலில் கலந்து
உறவாடும் போது
பிரிவுகள் ஏது,,?
புனிதமான காதல்
பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி ! நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...
No comments:
Post a Comment