மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியமான தேவையாகும்.

 #நீங்கள்போதியஅளவு……



🇨🇭 #தண்ணீர்_குடிக்கிறீர்களா……❓


💊 மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியமான தேவையாகும். 


❗நம் உடல் 60 முதல் 70 சதவிகிதம் வரை தண்ணீரால் ஆனது.❗


⭕ நம் உடலுக்கு போதிய அளவு தண்ணீரைக் குடித்துக் கொடுக்காவிட்டால் நமக்கு நீர் சத்து குறையும். 


❗போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.❗


🉐 நாம் சரியான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் உள்ள ரத்தத்தில் இருந்து தண்ணீர் 

8 % சதவிகிதம் வரை குறையும். இப்படி குறைவதா………… 


👉பக்கவாதம், 


👉மாரடைப்பு, 


👉ரத்தம் உறைதல் 


👉கீழ்வாதம், 


👉சிறுநீரகக் கல், 


👉எழும்பு பலவீனம், 


👉நோய் எதிர்ப்புக் குறைப்பாடு 


ஆகியவை ஏற்படும். தண்ணீர் உடலில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்தால் #கொலஸ்ட்ராலும் கூடும் அபாயம் உண்டு.


🔴 எல்லாம் ஒகே, நம் உடலில் போதிய தண்ணீர் இல்லை என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும். அதற்கும் சில வழிகள் இருக்கிறது. 


👉வாய் அடிக்கடி வறண்டு போகும். 

ரெகுலராக குறிப்பிட்ட நேரத்துக்கு இடைவெளியில் தண்ணீர் குடித்தால் நம் வாய், தொண்டையில் உள்ள  சளிச்சவ்வில் உராய்வு ஏற்படும் அந்த உராய்வே உமிழ்நீரைத் தக்கவைக்கும். 


👉இதேபோல் போதிய அளவு நாம் நீர் பருகாவிட்டால் தோல் உலர்ந்து காணப்படும், வறட்சியான தோலாக இருக்கும். 


👉அதீத தாகம், முகப்பரு ஆகியவையும் நாம் போதிய அளவு தண்ணீர் குடிக்காததன் அறிகுறிதான்.


🉐 மதுபானம் உடலில் இருக்கும் நீரின் அளவைக் குறைத்துவிடும். மதுப்பிரியர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் D ஹட்ராஜன் என்னும் நீர்போக்கை சரிசெய்யலாம். 


👉கண்கள் உலர்ந்து இருப்பதும் போதிய அளவு நீர் பருகாததன் அறிகுறியே..


🙏🙏 இதையெல்லாம் உணர்ந்து அதிகமாக தண்ணீர் குடிப்போம். ஆபத்தில் இருந்து தப்பிப்போம்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்