சிறந்த மனைவி தேடி

 ஒரு விருந்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வாஜ்பேயி திருமணம் செய்துக் கொள்ளாததற்கான காரணம் என்ன என்று கேட்டார். முதலில் சுற்றி வளைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாக வாஜ்பேயி பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.


ஒரு கட்டத்தில் அவர் "வாஜ்பேயி ஜி, நீங்கள் ஏன் பிரம்மச்சாரியாகவே இருக்கிறீர்கள்?" என்று நேரடியாகவே கேள்வி கேட்டுவிட்டார்.
"சிறந்த மனைவி தேடி" என்று பதிலளித்தார் வாஜ்பேயி. அத்துடன் விடாமல், "இன்னுமா கிடைக்கவில்லை?" என்று கிடுக்கிபிடிப் போட்டார் பத்திரிகையாளர். அதற்கு வாஜ்பேயி என்ன பதில் சொன்னார் தெரியுமா? "கிடைத்தார், ஆனால் அவருடைய தேடலும் சிறந்த கணவரைத் நோக்கியிருந்தது."
நன்றி:பிபிசி தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,