ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் ACS மருத்துவமனை இணைந்து ஆவடி அருத்ததிபுரத்தில் பொது மருத்துவ முகாம்

 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் ACS மருத்துவமனை இணைந்து ஆவடி அருத்ததிபுரத்தில் நேற்று (25.09.2021) காலை 10 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை பொது மருத்துவ முகாம் நடந்தது.



இந்த முகாமில் ACS மருத்துவமனையிலிருந்து 8 டாக்டர்களும் 10 நர்சுகளும் வந்து மருத்துவதில் பங்கேற்றனர்.


குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என 150 க்கு மேற்பட்டோர் மருத்துவம் பார்த்து பயன்பெற்றனர்கள்.

தகவல் அல்லாபக்ஷ்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்