: மாதவிடாய் கோளாறுகளா? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்! மாதவிடாய் கோளாறுகளா? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் அதிக மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள். அதிக ரத்தப்போக்கு, இடைப்பட்ட ரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்தில் உடல் முழுதும் வலி, மாத கணக்கில் மாதவிடாய் வராமல் இருத்தல் என எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். நமது உடலில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். இதில் சிலருக்கு 25 முதல் 35 நாட்கள் வரையிலான இடைவெளியிலும் உண்டாகும். இது இயல்பாக நடப்பதே. ஆனால் 25 நாட்களுக்கு முன்னவோ அல்லது 35 நாட்கள் கடந்து மாதவிடாய் உண்டாகுமானால் பெண்கள் சற்று கவனம் கொள்ளுதல் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரு ஹார்மோன் சுரப்பிகளுக்கு முக்கிய பங்கு உண்டு ஒன்று ஈஸ்ட்ரோஜன் மற்றொன்று ப்ரஜஸ்டிரோன். மாதவிடாய் சுழற்சியில் முதல் 14 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆனது கருவுறுதலை மேம்படுத்தவும் கருவளத்தை பெருக்கவும் உதவுகிறது. இது கருப்பையை தூண்டும் மற்றும் அண்டு விடுப்பின் ஊக்கத்தை அளிக்கும்.
சளி மற்றும் இருமல் குணமாக்கும் இயற்கை மருத்துவம் இருமல் என்பது உங்கள் உடலின் தற்காப்பு ரிஃப்ளெக்ஸ் ஆகும், இது உங்கள் சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டும் அல்லது தடுக்கும் பொருட்களிலிருந்து தெளிவாக வைத்திருக்க உதவுகிறது, எனவே நீங்கள் திறம்பட சுவாசிக்க முடியும். இந்த வகை இருமல் சளி அல்லது சளியை உற்பத்தி செய்யாததால், இது உற்பத்தி செய்யாத இருமல் என்றும் அழைக்கப்படுகிறது. அமில வீச்சுக்கான உணவு மாற்றங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது இருமலுக்கு ஒரு பொதுவான காரணம். அமில வீக்கத்தைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பது இந்த நிலையை நிர்வகிக்கவும் அதனுடன் வரும் இருமலைக் குறைக்கவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நபரும் தவிர்க்க வேண்டிய வெவ்வேறு ரிஃப்ளக்ஸ் தூண்டுதல்களைக் கொண்டிருக்கலாம். தங்களின் ரிஃப்ளக்ஸ் எதனால் ஏற்படுகிறது என்று உறுதியாக தெரியாதவர்கள் தங்கள் உணவில் இருந்து மிகவும் பொதுவான தூண்டுதல்களை நீக்கி, அவர்களின் அறிகுறிகளைக் கண்காணிப்பதன் மூலம் தொடங்கலாம். பொதுவாக அமில வீக்கத்தைத் தூண்டும் உணவுகள் மற்றும் பானங்கள் பின்வருமாறு: மது காஃபின் சாக்லேட் சிட்ரஸ் உணவுகள் வறுத்த மற்றும் கொழுப்பு உணவுகள் மசா
‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது கோடு அரசியல்வாதி கேட்கிறார் பொய் அகராதி ஒரு பிரதி காதால் ஆமாம் போடுகிறது யானை மரத்தடிப் பள்ளி கரும்பலகையில் எழுதியது காக்கை எச்சம் பல்லக்கில் ஊர்வார் அறியார் வியர்வை - நீலமணி உழைத்தால் உயரலாம் உழைத்தால் உயரலாம்.. அது சரி, யார் உழைத்தால் யார் உயரலாம்?” - கவிஞர் நீலமணி நடந்தான் பாரி / நடந்தான் பாரி / நடந்த மக்களின் / தோள் மீதேறிய / சிவிகைச் செல்வர் / செலுத்திய வரியால் / உருவான தேரைக் / கொடிக்கு நிறுத்தி / முதல் தடவையாக / நடந்தான் பாரி’ சுஜாதா பாராட்டிய நீலமணி கவிதை - யுகபாரதி ‘காளியம்மா காளியம்மா / ஏன் நாக்கை நீட்டுகிறாய் / நான் என்ன டாக்டரா’ - கவிஞர் நீலமணி
Comments