தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது

 


















தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கு வங்க கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே. செல்லப்பன்- அவர்களுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,