வேவு பார்க்கும் வானம்/உமாசங்கர் கவிதைகள்.



வான் தந்த

 வான்மழையை,

 கழனியெங்கும் தேக்கி வைத்து,

 குவலயத்தின் பசியாற்ற, 

கதிர்மணி செந்நெல்லாக்கித் தரும் பணியை

 கண்காணிக்க, 

காலாட்படையென தென்னையினை

 நிற்க வைத்தும் 

திருப்தியில்லாத வானம்

, வெண்முகிலோடு

 வந்து வேவு

 பார்த்து செல்கிறது!




Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்