வானவில்! /உமாசங்கர் அவர்களின் கவிதைகள்




 

வானவில்!/

உமாசங்கர் அவர்களின் கவிதைகள்




வான்கதிரை ஊசியாக்கி

வருமழையில் நூலெடுத்து

வெட்டவெளி மணி சேர்த்து

வானம் கோர்த்தவடிவான

வண்ண வண்ண மணிஆரம்

வானவில்!


உமாசங்கர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,