வானவில்! /உமாசங்கர் அவர்களின் கவிதைகள்




 

வானவில்!/

உமாசங்கர் அவர்களின் கவிதைகள்




வான்கதிரை ஊசியாக்கி

வருமழையில் நூலெடுத்து

வெட்டவெளி மணி சேர்த்து

வானம் கோர்த்தவடிவான

வண்ண வண்ண மணிஆரம்

வானவில்!


உமாசங்கர்


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்