வானவில்!/
உமாசங்கர் அவர்களின் கவிதைகள்
வான்கதிரை ஊசியாக்கி
வருமழையில் நூலெடுத்து
வெட்டவெளி மணி சேர்த்து
வானம் கோர்த்தவடிவான
வண்ண வண்ண மணிஆரம்
வானவில்!
உமாசங்கர்
அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை பிறந்த நாள் ஜூலை 2, 1958. இவர் தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோதவாடி என்ற ஊரில் பிறந்தவர். தற...
No comments:
Post a Comment