பச்சை கொடி காட்டும் மரம்/உமா சங்கர் கவிதைகள்

 பச்சை கொடி காட்டும்  மரம்

















வளம் சுமந்து வரும் 

வான்மழை பொய்க்காதென்று,

வருடா வருடம்

 உழவோட்டி காத்திருக்கும்,

  வல்லேர் உழவனின்

பட்டுப் போகாத 

நம்பிக்கையின் அடையாளமாய்

, இலை கழிந்த மரக்கிளைகளில் 

வசந்தம் கூட்டி, தளராமல் தளிர்த்து நின்று, 

விண்ணின்று இறங்கும் 

அமுத ஊற்றுக்கு 

பச்சை கொடி காட்டியபடி

, காத்திருக்கிறது 

இந்த மரம்

- கவிதை ,புகைப்படம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,