ஓவியர் ஷியாம்

 ஷியாம் என்பவர் தமிழக ஓவியர்களில் ஒருவர். இவர் ராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர்.





இவர் குற்றாலம் வேதப்பாடசாலையில் பயின்றவர். சென்னையில் அம்புலிமாமா பத்திரிக்கையில் பணியாற்றினார். இவரது ஓவியங்கள் குமுதம், நக்கீரன், விகடன் போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளது. பல தமிழ் நூல்களுக்கான அட்டைப் படங்களை வரைந்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழி பத்திரிக்கைகளுக்கு ஓவியம் வரைகிறார்.
விகடனில் வெளியான எழுத்தாளர் சரஸ்வதியின் மல்லி தொடருக்கும், கவிஞர் வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப் போருக்கும் ஓவியம் வரைந்தார்.

-kandasamy-r

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,