தம்பதி ஒற்றுமை,கேட்டதை தரும் கேதாராகௌரி விரதம் எப்படி மேற்கொள்ளலாம்
Kedaragowri viratham2021in tamil in our sumischannel
கேதார கௌரி விரதம் யார் யாரெல்லாம் எப்படி இருக்கலாம் ?
பின்னணியில் உள்ள சுவாரஸ்ய கதை என்ன ?
எப்படி நம் வழக்கில் இவ்விரதம் வந்தது ?
எப்படி பூஜிக்கலாம் ,நைவேத்தியம் பூஜா முறை எல்லாம் விளக்குகிறார் திருமதி. சுமிதா ரமேஷ் .
: மாதவிடாய் கோளாறுகளா? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்! மாதவிடாய் கோளாறுகளா? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் அதிக மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள். அதிக ரத்தப்போக்கு, இடைப்பட்ட ரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்தில் உடல் முழுதும் வலி, மாத கணக்கில் மாதவிடாய் வராமல் இருத்தல் என எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். நமது உடலில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். இதில் சிலருக்கு 25 முதல் 35 நாட்கள் வரையிலான இடைவெளியிலும் உண்டாகும். இது இயல்பாக நடப்பதே. ஆனால் 25 நாட்களுக்கு முன்னவோ அல்லது 35 நாட்கள் கடந்து மாதவிடாய் உண்டாகுமானால் பெண்கள் சற்று கவனம் கொள்ளுதல் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரு ஹார்மோன் சுரப்பிகளுக்கு முக்கிய பங்கு உண்டு ஒன்று ஈஸ்ட்ரோஜன் மற்றொன்று ப்ரஜஸ்டிரோன். மாதவிடாய் சுழற்சியில் முதல் 14 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆனது கருவுறுதலை மேம்படுத்தவும் கருவளத்தை பெருக்கவும் உதவுகிறது. இது கருப்பையை தூண்டும் மற்றும் அண்டு விடுப்பின் ஊக்கத்தை அளிக்கும்.
“சமயம் வளர்த்த தமிழ்” 27.11.2022 கண்ணதாசன் கலைக்கூடம் (பம்மல்) சென்னை தமிழ் நுண் பயிலரங்கம் (சர்வதேச பயன்பாட்டு தமிழ் அணி)யுடன் இணைந்து வழங்கும் “சமயம் வளர்த்த தமிழ்” சொற்பொழிவு கடந்த 27,11,2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6. O0 மணிக்கு பம்மல் சங்கர் நகர் நல வாழ்வு சங்க அலுவலகத்தின் சங்கர் நகர் சிறுவர் பூங்காவில் கண்ணதாசன் கலைக்கூடம் (பம்மல்) சென்னை மற்றும் தமிழ் நுண் பயிலரங்கம் (சர்வதேச பயன்பாட்டு தமிழ் அணி)யுடன் இணைந்து வழங்கிய கூட்டத்தில் “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு புலவர் ஈ.ஆறுமுகம், இணைச் செயலாளர் ( ஓய்வு) நிதித்துறை அவர்கள் தலைமை தாங்கினார் : திரு. மலைச்சாமி அவர்கள் (தலைவர்:சங்கர் நகர் நல்வாழ்வுச் சங்கம்) முன்னிலை வகித்தார் : கவிஞர் காவிரிமைந்தன், பொதுச் செயலாளர் கண்ணதாசன் தமிழ்ச் சங்கம், பம்மல் அவர்கள் வரவேற்புரை நல்கினார் : “சமயம் வளர்த்த தமிழ்” : திருமிகு. என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு ) கூட்டுறவு துறை, அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார் : முனைவர் கோ.வி.பழனி அவர்கள் நன்றியுரை வழங்கினார் விழா ஏற
: சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம் சிறுநீர் அடங்காமை என்பது சிறுநீர்ப்பையில் இருந்து தற்செயலாக அல்லது தன்னிச்சையாக சிறுநீர் இழப்பதை விவரிக்கும் ஒரு சொல். அடங்காமை என்பது இன்று மிகவும் பரவலான நிலை. இது ஒரு நோய் அல்ல, ஆனால் உண்மையில் நோய்கள் மற்றும் சுகாதார நிலைமைகளின் அறிகுறியாகும். அடங்காமை பிரச்சினை என்பது நமது பழக்கவழக்கங்கள், மருத்துவ நிலைமைகள் மற்றும் உடல் உபாதைகளின் விளைவாகும். நமது பலூன் போன்ற சிறுநீர்ப்பையானது குறிப்பிட்ட அளவு சிறுநீரை சேமிக்க முடியாமல் போகும் போது அல்லது நமது சிறுநீர்ப்பை தசைகள் சிறுநீரை வெளியேற்றுவதை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது அடங்காமையின் ஆரோக்கிய நிலை தொடங்குகிறது. எனவே, இது மனிதனின் சிறுநீரை வைத்திருக்கும் அல்லது வெளியேற்றும் திறனை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். அடங்காமையின் நிலை மிகவும் பொதுவானது மற்றும் அன்றாட நடவடிக்கைகளைச் செய்யும்போது அறியாமலே கால்சட்டைக்குள் சிறுநீர் கழிக்க அல்லது சிறுநீர் கழிப்பதற்கான திடீர் தூண்டுதலால் குறிப்பிடப்படுகிறது. தவிர்க்க வேண்டிய உணவுகள் 1.மது 2.செயற்கை இனிப்புகள் 3.காஃபி
Comments