மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!

 🦉




பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!இந்த அரசாணையின் மூலம் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பள்ளி கல்லூரி இடைநிற்றலை தவிர்க்கவும் உதவும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,