மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!

 🦉




பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!இந்த அரசாணையின் மூலம் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பள்ளி கல்லூரி இடைநிற்றலை தவிர்க்கவும் உதவும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்